நந்தபிரயாகை
From Wikipedia, the free encyclopedia
நந்தபிரயாகை (Nandaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளும் சங்கமம் ஆகுமிடமாக உள்ளது.[1]
விரைவான உண்மைகள் நந்தபிரயாகை, நாடு ...
நந்தபிரயாகை | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30.33°N 79.33°E / 30.33; 79.33 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
ஏற்றம் | 914 m (2,999 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,641 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246449 |
மூடு
நந்தபிரயாகை 30.33°N 79.33°E / 30.33; 79.33 பாகையில் அமைந்துள்ளது. இது இமயமலையில் 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் 538 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 58 நந்தபிரயாகை வழியாகச் செல்கிறது.