தோனூர்ப் போர்
From Wikipedia, the free encyclopedia
தோனூர்ப் போர் முதலாம் இராஜராஜ சோழன் தலைமையிலான சோழர் படைக்கும் மேலைச் சாளுக்கிய அரசன் சத்தியாசிரேயனுக்கும் இடையில் கருநாடகத்தின் பீசப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூரில் 1007 இல் நடைபெற்ற போராகும்.
விரைவான உண்மைகள் தோனூர்ப் போர், நாள் ...
தோனூர்ப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேலைச் சாளுக்கியர் | சோழப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சத்யாசிரேயன் | முதலாம் இராஜராஜ சோழன், இராசேந்திர சோழன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | 900,000 |
மூடு