துவாரகாதீசர் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் துவாரகாதீசர் கோயில், பெயர் ...
துவாரகாதீசர் கோயில் | |
---|---|
நுழைவாயில் மற்றும் கோபுரங்களுடன் கூடிய துவாரகாநாதர் கோயில் | |
பெயர் | |
பெயர்: | Dwarkadheesh Mandir |
தேவநாகரி: | द्वारकाधीश मंदिर |
வங்காளம்: | দ্বারকাধীশ মন্দির |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | குசராத்து |
அமைவு: | துவாரகை |
ஏற்றம்: | 34 m (112 அடி) |
ஆள்கூறுகள்: | 22°14′15.9″N 68°58′02.4″E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கிருட்டிணன் |
சிறப்பு திருவிழாக்கள்: | கிருஷ்ண ஜெயந்தி |
மூடு