துரோணாச்சார்யா விருது
From Wikipedia, the free encyclopedia
துரோணாச்சார்யா விருது (Dronacharya Award) 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
துரோணாச்சார்யா விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு பயிற்றுனர்கள் (தனிநபர்) | |
நிறுவியது | 1985 | |
முதலில் வழங்கப்பட்டது | 1985 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2010 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹. 500,000 |
மூடு