ராணி திஷ்யரக்ஷா (Tishyaraksha, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) என்பவர் மூன்றாவது மௌரிய பேரரசர் அசோகரின் கடைசி மனைவி ஆவார். அசோகவதனம் நூலின் கூற்றுப்படி, அசோகனின் மகனும், அவரின் வாரிசான குணாளனின் கண் பார்வை பறிபோக காரணமானவள். [1]
விரைவான உண்மைகள் திஷ்யரட்சா ...
மூடு