தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
தில்வாலே துல்கானியா லே சாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge) இந்தி திரைப்படத்தை யாசு சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் சாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கசோல் ககதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். இதன் பாடல்கள் இந்தி தெரியாதவரகளையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும்.1995 இல் வெளியிடப்பட்ட அச்சுகோல் சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாருக் கான், கசோல் எனப் பலரும் நடித்துள்ளனர்.
தில்வாலே துல்கானியா லே சாயேங்கே | |
---|---|
இயக்கம் | அச்சுகோல் சோப்ரா |
தயாரிப்பு | யாசு சோப்ரா |
நடிப்பு | சாருக்கான், கசோல் |
வெளியீடு | 20 அக்டோபர் 1995 |
ஓட்டம் | 189 நிமிடங்கள் |
மொழி | இந்தி |
இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு திசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப் பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.[1]. [2]