திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கோவில் / From Wikipedia, the free encyclopedia
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேசுவரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் உள்ளது. 61வது சிவத்தலமாகிய இக்கோவிலில் கல்வாழை (பைஞ்ஞீலி) தலவிருட்சமாக உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். [1]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10.935893°N 78.641838°E / 10.935893; 78.641838 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம், வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி |
அமைவிடம் | |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேசுவரர், வாழைவனநாதர், சுவேத கிரி |
தாயார்: | விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி |
தல விருட்சம்: | கல்வாழை |
ஆகமம்: | காமீகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர், சுந்தரர், அப்பர் |
மூடு