![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/ThrissurPooram-Kuda.jpg/640px-ThrissurPooram-Kuda.jpg&w=640&q=50)
திருச்சூர் பூரம்
இந்தியத் திருவிழா / From Wikipedia, the free encyclopedia
திருச்சூர் பூரம் (Thrissur Pooram) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள திருச்சூரில் ஆண்டுதோறும் இந்துக் கோயில்களில் நடைபெறும் கோவில் திருவிழா ஆகும். திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூரம் அன்று நடைபெறும். மலையாள நாட்காட்டி மாதமான மேதம் மாதத்தில் (ஏப்ரல்/மே) பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரு விழாவாகும். இவ்விழா இந்தியாவில் உள்ள அனைத்து பூர விழாக்களிலும் மிகவும் பெரியதும், பிரபலமானதுமாகும்.[1]
விரைவான உண்மைகள் திருச்சூர் பூரம், அதிகாரப்பூர்வ பெயர் ...
திருச்சூர் பூரம் | |
---|---|
திருச்சூர் பூரம் கொண்டாட்டம் | |
அதிகாரப்பூர்வ பெயர் | திருச்சூர் பூரம் |
கடைபிடிப்போர் | மலையாளிகள் |
வகை | இந்துக் கோயில் திருவிழா/திருச்சூர் நகரில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. |
அனுசரிப்புகள் |
|
நாள் | மலையாள நாட்காட்டி மாதமான மேதத்தில் பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/ThrissurPooram-Kuda.jpg/640px-ThrissurPooram-Kuda.jpg)