From Wikipedia, the free encyclopedia
தாரங்கதாரா இராச்சியம் (Dhrangadhra State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் தாரங்கதாரா நகரம் ஆகும்.[1]
தாரங்கதாரா இராச்சியம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில் தாரங்கதாரா இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | தாரங்கதாரா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1742 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1892 | 3,023 km2 (1,167 sq mi) | ||||
Population | ||||||
• | 1892 | 100,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | குஜராத், இந்தியா | |||||
Princely States of India |
தாரங்கதாரா இராச்சியத்தை 1090-இல் இராஜபுத்திர குல ஆட்சியாளர் ஹர்பால் தேவ் மக்வானா என்பர், தில்லி சுல்தானகத்தை எதிர்த்து, ஜாலாவாத் எனும் பெயரில் நிறுவினார். 1742-இல் தாரகதாரா எனும் புதிய நகரம் நிறுவப்பட்டது. [2][3]1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தாரங்கதாரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.