தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
From Wikipedia, the free encyclopedia
(நீதியரசர்) தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் (Dhananjaya Yeshwant Chandrachud, பிறப்பு: நவம்பர் 11, 1959) 13 மே 2016 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த இவர் 09 நவம்பர் 2022 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[4] இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்..[5][6][7]
விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதியரசர்தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்Dhananjaya Yeshwant Chandrachud, 50வது இந்தியத் தலைமை நீதிபதி ...
மாண்புமிகு நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் Dhananjaya Yeshwant Chandrachud | |
---|---|
50வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 09 நவம்பர் 2022 | |
பரிந்துரைப்பு | டி. எஸ். தக்கூர் |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 13 மே 2016 – 8 நவம்பர் 2022 | |
பரிந்துரைப்பு | ப. சதாசிவம் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 29 மார்ச் 2000 – 30 அக்டோபர் 2013 | |
பரிந்துரைப்பு | அதார்சு செயின் ஆனந்த் |
நியமிப்பு | கே. ஆர். நாராயணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 நவம்பர் 1959 (1959-11-11) (அகவை 64)[1] |
துணைவர் | கல்பனா தாஸ் |
பிள்ளைகள் | 2[2][3] |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் (BA, இளங்கலைச் சட்டம்) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (LLM, SJD) |
மூடு