சோளிங்கர்
From Wikipedia, the free encyclopedia
சோளிங்கர் (திருக்கடிகை)(ஆங்கில மொழி: Sholinghur) இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தில்[3] உள்ள நகராட்சி ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் இங்குள்ளது. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாப் மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
விரைவான உண்மைகள்
சோளிங்கர் | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 13°07′N 79°25′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | இராணிப்பேட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப | ||||||
சட்டமன்றத் தொகுதி | சோளிங்கர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
30,856 (2011[update]) • 1,543/km2 (3,996/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
20 கிமீ2 (8 சதுர மைல்) • 155 மீட்டர்கள் (509 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/sholinghur |
மூடு