செபமாலை அன்னை
From Wikipedia, the free encyclopedia
தூய செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். செபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.