![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/Emblem_of_India.svg/langta-640px-Emblem_of_India.svg.png&w=640&q=50)
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்
From Wikipedia, the free encyclopedia
சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது ( இந்தி: सुभाष चंद्र बोस आपदा प्रबंधन पुरस्कार) :
Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar | |
---|---|
![]() | |
விருது வழங்குவதற்கான காரணம் | Excellent work in Disaster Management |
இதை வழங்குவோர் | இந்திய அரசு |
Location | New Delhi, India |
நாடு | ![]() |
வெகுமதி(கள்) | Institution: Cash prize of ₹51 இலட்சம் (US$64,000) and a certificate Individual: Cash prize of ₹5 இலட்சம் (US$6,300) and a certificate[1] |
முதலில் வழங்கப்பட்டது | 2019 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2023 |
இணையதளம் | dmawards |
இந்திய நாட்டிற்காக தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைத் துறையில் தன்னலமற்ற சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பேரிடர் மேலாண்மைக்கான இந்திய தேசிய விருது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளில் இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவன அமைப்புகளுக்கு இந்திய அரசால் விருது வழங்கப்படுகிறது.
2022ஆண்டிற்கான நிறுவன பிரிவில் குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (GIDM) தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் வினோத் ஷர்மா, 2022க்கான தனிநபர் பிரிவில் பேரிடர் மேலாண்மையில் தனது சிறந்த உன்னதமான பணிக்காக சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.