சி. பா. கீதா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சி. பா. கீதா (C. B. Geetha) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.[1] மேலும் திருச்சூர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் நிலைக்குழு தலைவராகவும், ஒளரிகார பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
விரைவான உண்மைகள் சி. பா. கீதா C. B. Geetha, தலைவர், மாநில கூட்டுறவு காப்பீட்டு சங்கம் ...
சி. பா. கீதா C. B. Geetha | |
---|---|
தலைவர், மாநில கூட்டுறவு காப்பீட்டு சங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 03/2020 | |
தலைவர், திருச்சூர் மாவட்ட மகளிர் கூட்டுறவு சங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 07/2014 | |
மாநகராட்சி உறுப்பினர், திருச்சூர் | |
பதவியில் 11/2015–12/2020 | |
பொதுச்செயலாளர், திருச்சூர் மாவட்ட காங்கிரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
நகர திட்டமிடல் நிலைக்குழு உறுப்பினர், திருச்சூர் மாநகராட்சி | |
பதவியில் 06/2019–12/2020 | |
தலைவர், கேரள காதி கிராமப்புற தொழில்கள் சங்கம், அவினாசேரி, திருச்சூர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 08/2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 மே 1964 (1964-05-30) (அகவை 60) திருச்சூர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | பிரீத்தி நவீன், பிரதீக் கிருட்டிணா |
பெற்றோர் | சி. என். பாலகிருஷ்ணன், தங்கமணி பாலகிருஷ்ணன் |
வாழிடம்(s) | திருச்சூர், கேரளா, இந்தியா |
இணையத்தளம் | |
மூடு
கீதா மூத்த காங்கிரசு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி. என். பாலகிருஷ்ணனின் மகள் ஆவார்.[2] இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் செயல் உறுப்பினராக உள்ளார். கீதா திருச்சூர் மாவட்ட காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக பணியாற்றுகிறார். கேரளாவின் மாநில கூட்டுறவு காப்பீட்டுச் சங்கத்தின் தலைவர், திருச்சூர் மாவட்ட மகளிர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் கேரள காதி கிராமத் தொழில்கள் சங்கம், அவிணிச்சேரி, திருச்சூர் தலைவாரகவும் இருந்துள்ளார்.