கோலாலம்பூர் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் கோபுரம் (மலாய்: Menara Kuala Lumpur; சுருக்கமாக கேஎல் கோபுரம்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும். இதன் கட்டுமானம் 1995இல் முடிவடைந்தது. இது தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்காக கட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் கோலாலம்பூர் கோபுரம் 吉隆坡塔, பொதுவான தகவல்கள் ...
கோலாலம்பூர் கோபுரம் 吉隆坡塔 | |
---|---|
மெனாரா கோலாலம்பூர் | |
இரவில் கோலாலம்பூர் கோபுரம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தொலைத்தொடர்பு, இசுலாமிய பிறை வானோக்கு நிலையம், துணிவுச்செயல் (வான் குதித்தல்), சுற்றுலா, பண்பாடு |
இடம் | கோலாலம்பூர், மலேசியா |
கட்டுமான ஆரம்பம் | 1991 |
நிறைவுற்றது | 1995[1] |
திறப்பு | 1 அக்டோபர் 1996 |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 421 m (1,381 அடி) |
கூரை | 335 m (1,099 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 6 |
தளப்பரப்பு | 7,700 m2 (82,882 sq ft) |
உயர்த்திகள் | 4 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கும்புலன் செனிரேகா Sdn. Bhd. |
மேற்கோள்கள் | |
[2][3] |
மூடு