கொலவை ஏரி
செங்கல்பட்டில் உள்ள ஒரு ஏரி / From Wikipedia, the free encyclopedia
செங்கல்பட்டு கொலவை ஏரி (Kolavai Lake) செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.
விரைவான உண்மைகள் கொலவை ஏரி, அமைவிடம் ...
கொலவை ஏரி | |
---|---|
செங்கல்பட்டு கொலவை ஏரி | |
அமைவிடம் | செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12.708°N 12.708°E / 12.708; 12.708 |
மூடு