கொரியப் பிரிவினை
கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் வரலாறு / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியாவை ஆண்டுவந்த ஜப்பான் நாடு தோல்வியுற்றது. இதனையடுத்து கொரியா, ஐக்கிய அமெரிக்காவினாலும் உருசியாவினாலும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாளடைவில் இந்தப் பிரிவினை நிரந்தரமானது.[1]