குளச்சல் போர்
From Wikipedia, the free encyclopedia
குளச்சல் போர் (Battle of Colachel) என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும். கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு ஆற்றியது.
விரைவான உண்மைகள் குளச்சல் போர், நாள் ...
குளச்சல் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
திருவிதாங்கூர்-டச்சு போர் பகுதி | |||||||
ஆண்டித்தேவர் வம்சத்திடம் சரணடையும் டச்சுப்படை வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
திருவிதாங்கூர் | டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மார்த்தாண்ட வர்மர் இளவரசர் ராமவர்மா | ஸ்டைன் வான் கொலேனேஸ், கேப்டன் ஹாக்கர்ட், யோகான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் |
||||||
பலம் | |||||||
திருவிதாங்கூர் படைகள் | படைக்கலன்களுடன் எண்ணிக்கை தெரியா டச்சு கிழக்கிந்தியப் போர்வீரர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
சில | பலமானது, 100க்கும் மேற்பட்ட டச்சுப்படை வீரர்கள், படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. |
மூடு