குப்பள்ளி
From Wikipedia, the free encyclopedia
குப்பள்ளி (Kuppalli) மேலும் குப்பாளி எனவும் அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் ஆகும். இது இந்திய மாநிலமான கர்நாடகவின் சீமக்கா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி என்ற இடத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியரும் கவிஞருமான குவெம்புவின் பிறப்பிடமாகவும் குழந்தை பருவ இல்லமாகவும் இது பிரபலமானது.