கிருஷ்ணாநகர்
From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணாநகர் (Krishnanagar) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது நதியா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரில் ஜலாங்கி ஆறு ஓடுகிறது. இந்நகராட்சியானது 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாகும். இந்நகராட்சி 16 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.
விரைவான உண்மைகள் கிருஷ்ணாநகர் কৃষ্ণনগর, நாடு ...
கிருஷ்ணாநகர்
কৃষ্ণনগর | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நதியா மாவட்டம் |
ஏற்றம் | 14 m (46 ft) |
மக்கள்தொகை (2001) | |
• நகரம் | 13,041 |
• பெருநகர் | 1,81,182 |
Languages | |
• Official | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இணையதளம் | nadia |
மூடு