![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/Gandhi_Hill.jpg/640px-Gandhi_Hill.jpg&w=640&q=50)
காந்தி குன்று
விஜயவாடாவில் காந்தி நினைவிடம் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
காந்தி குன்று (உயரம் 500 அடிகள்) விஜயவாடா நகரில் அமைந்துள்ளது. இது விஜயவாடா இரயில் நிலையம் பின்புறம் உள்ள தாராபேட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. குன்றின் மீது தேச தந்தை காந்தியடிகள் நினைவு இல்லம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் ஏழு நினைவு தூண்கள் கொண்ட முதல் இடம் ஆகும். எனவே காந்தியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.[1][2] இந்த குன்று ஓ.ஆர்.ஆர். குன்று என அழைக்கப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் காந்தி குன்று, அமைவிடம் ...
காந்தி குன்று | |
---|---|
![]() காந்தி குன்றில் இருந்து விஜயவாடா நகரம் | |
அமைவிடம் | விஜயவாடா, ஆந்திர பிரதேசம், ![]() |
ஆள்கூறு | 16.5198°N 80.6168°E / 16.5198; 80.6168 |
மூடு