கர்நாடகப் போர்கள்
18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே நடந்த கர்நாடகப் போர்கள் / From Wikipedia, the free encyclopedia
கர்நாடகப் போர்கள் (Carnatic Wars) என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது. கர்நாடகம் என்பது தற்கால இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது.
விரைவான உண்மைகள் கர்நாடகப் போர்கள், நாள் ...
கர்நாடகப் போர்கள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
பிளாசி சண்டை சண்டைக்குப் பின், ராபர்ட் கிளைவ்டன் மீர் ஜாபர் |
||||||||
|
||||||||
பிரிவினர் | ||||||||
முகலாயப் பேரரசு[1]
| பிரான்சு | பிரித்தானியப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||
ஆலம்கீர் II அன்வருத்தீன் கான் † நசிர் ஜங் ஜமீர் அகமது † முசாபர் ஜங் † சந்தா சாகிப் † ராசா சாகிப் முகமது அலி கான் வாலாஜா முர்டசா அலி அப்துல் வகாப் ஐதர் அலி தளவாய் நஞ்சராஜா சலபாத் ஜங் | டூப்ளே புஷ்சி தாமஸ் ஆர்தர் பிரான்காய்ஸ் ஜாக்யூஸ் லா டி லா டச் | ராபர்ட் கிளைவ் ஸ்ட்ரிங்கர் லாரன்சு |
மூடு