From Wikipedia, the free encyclopedia
கரசங்கால் (Karasangal) என்பது தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரசங்கால் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமமாகும். இது சென்னை நகரத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. இது காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற கோயில் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் மற்றும் தாம்பரத்தின் அருகிலும் உள்ளது. இந்த கிராமத்தில் போக்குவரத்து சாலைகள் மூலம் மட்டுமே உள்ளது. படப்பையை நோக்கி நகரும் அனைத்துப் பேருந்துகளும் கரசங்காலைக் கடந்து செல்லும்.
கரசங்கால் | |
---|---|
கிராமம் | |
சென்னையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 12.895746°N 80.043606°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
பெருநகர் பகுதி | சென்னை |
வட்டம் | திருப்பெரும்புதூர் |
அரசு | |
• நிர்வாகம் | செ.பெ.வ.கு |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | 601301 |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
திட்டமிடல் முகமை | செ.பெ.வ.கு |
2011 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 3,858 ஆகும்.[1] மணிமங்கலம் மற்றும் கரசாங்கால் கிராமங்களில் சின்னத்திரை தொலைக்காட்சி படப்பிடிப்பு இடங்கள் பிரபலமாக உள்ளன. கரசங்கால் மல்லேசுவர் கோவில் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்றது, அச்சமயம் 10,008 விளக்குகள் கோவில் உள்ளே ஏற்றி, இரவு முழுவதும் பூசை செய்யப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.