![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Gangaikonda_Gopuram_5-10a.jpg/640px-Gangaikonda_Gopuram_5-10a.jpg&w=640&q=50)
கங்கைகொண்ட சோழபுரம்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
கங்கைகொண்ட சோழபுரம் (Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.[1] இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.[2] அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.[3]
விரைவான உண்மைகள் கங்கைகொண்ட சோழபுரம், இடம் ...
கங்கைகொண்ட சோழபுரம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
இடம் | அரியலூர் மாவட்டம் |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 250 |
UNESCO region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
விரிவாக்கம் | 2004 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/North-side-slupture-%28%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%29.jpg/640px-North-side-slupture-%28%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/View_of_Gangaikondacholapuram.jpg/640px-View_of_Gangaikondacholapuram.jpg)