ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் கல்கி இதழில் 1995 ஆம் ஆண்டு ஆகத்து முதல் கிழமைதோறும் தொடராக எழுதப்பட்ட 21 கட்டுரைகளின் தொகுப்பாகும்.[1] இக்கட்டுரைகள், பொறுக்கு மணியாகச் சில தலங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் திருத்தலச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்திச் சிறப்பு இவற்றோடு ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் அண்மைக் காலத்து வள்ளலார், பட்டினத்து அடிகள், கண்ணதாசன் உட்பட பலரும் பாடிப் பரவியிருக்கும் இலக்கியச் சிறப்பையும் இணைத்து எழுதப்பட்டிருக்கின்றன.[2] இக்கட்டுரைகளின் சுருக்கம் வருமாறு:-
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம், நூல் பெயர்: ...
ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் | |
---|---|
நூல் பெயர்: | ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் |
ஆசிரியர்(கள்): | சுகி. சிவம் |
வகை: | கட்டுரை |
துறை: | சமயம் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | viii +160 |
பதிப்பகர்: | வானதி பதிப்பகம், 13 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017. |
பதிப்பு: | மு.பதிப்பு திசம்பர் 2002 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
மூடு