ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் (United Provinces of Agra and Oudh), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஆக்ரா மாகாணம் மற்றும் அயோத்தி பிரதேசங்களைக் கொண்டு இம்மாகாணம் 1902 முதல் 1937 முடிய செயல்பட்டது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணத்தை 1937ல் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள்
ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் | |||||
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
ஐக்கிய மாகாணங்களின் வரைபடம், 1909 | |||||
தலைநகரம் | அலகாபாத் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1902 | |||
• | Disestablished | 1937 | |||
தற்காலத்தில் அங்கம் | உத்தரப் பிரதேசம் & உத்தரகண்ட் |
மூடு
அயோத்தி மற்றும் ஆக்ரா மாகாணங்களை ஒன்றிணைத்து ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் 1902ல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தின் தலைநகராக அலகாபாத் நகரம் விளங்கியது. [2] [3]