![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/H._S._Doreswamy_DS.jpg/640px-H._S._Doreswamy_DS.jpg&w=640&q=50)
எச். எஸ். துரைசாமி
From Wikipedia, the free encyclopedia
அரோகள்ளி சீனிவாசயா துரைசாமி (Harohalli Srinivasaiah Doreswamy) (பிறப்பு 1918 ஏப்ரல் 10) ஒரு இந்திய ஆர்வலரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார். இவர் ஏப்ரல் 2018 இல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். [1]
விரைவான உண்மைகள் எச். எஸ். துரைசாமி, பிறப்பு ...
எச். எஸ். துரைசாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | அரோகள்ளி சீனிவாசயா துரைசாமி 10 ஏப்ரல் 1918 (1918-04-10) (அகவை 106) அரோகள்ளி, மசூரு மாநிலம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மத்திய கல்லூரி, பெங்களூரு |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
பெற்றோர் | சிறீநிவாச ஐயர் (தந்தை) பத்வதம்மா (தாயார்) |
வாழ்க்கைத் துணை | இலலிதாம்மா (1950) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | எச். எஸ். சீதாராம் (சகோதரன்) இரத்தினம்மா (அண்ணி) |
விருதுகள் | பசவ புரஸ்கார் |
மூடு