இலாகூரின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
இலாகூரின் வரலாறு (History of Lahore) இலாகூரின் பதிவு செய்யப்பட்ட வரலாறு என்பது பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகர மாவட்டமான அதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது. இது பஞ்சாப் பிராந்தியத்தின் தலைநகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிறது. இதன் உருவாக்கம் சமணம், இந்து, பௌத்தம், கிரேக்கர், முஸ்லிம், முகலாயர், ஆப்கான், சீக்கியர் மற்றும் ஆங்கிலேயர்களிடமிருந்து மாறி, அதன் மூலம் கலாச்சார தலைநகராகவும் நவீன கால பாக்கித்தானின் இதயமாகவும் மாறியுள்ளது .