இராஜேந்திர நாராயண் சிங் தியோ
From Wikipedia, the free encyclopedia
மகாராஜா சர் இராஜேந்திர நாராயண் சிங் தியோ கேசிஐஇ (Rajendra Narayan Singh Deo)(31 மார்ச் 1912 - 23 பிப்ரவரி 1975) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் 1947-ல் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள பாட்னா மன்னர் அரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் 1950 முதல் 1962 வரை கணதந்திர பரிஷத் அரசியல் கட்சியின் தலைவராகவும், 1962 இல் கணதந்திர பரிசத்துடன் இணைந்த பிறகு சுதந்திராக் கட்சியின் ஒடிசா மாநிலத் தலைவராகவும் இருந்தார். 1967[1] முதல் 1971 வரை ஒரிசாவின் முதலமைச்சராக இருந்தார்.
விரைவான உண்மைகள் முன்னாள் மகராஜாஇராஜேந்திர நாராயண் சிங் தியோ, 6ஆவது ஒரிசா முதலமைச்சர் ...
முன்னாள் மகராஜா இராஜேந்திர நாராயண் சிங் தியோ | |
---|---|
ରାଜେନ୍ଦ୍ର ନାରାୟଣ ସିଂହଦେଓ | |
6ஆவது ஒரிசா முதலமைச்சர் | |
பதவியில் 8 மார்ச் 1967 – 9 சனவரி 1971 | |
முன்னையவர் | சதாசிவ திரிபாதி |
பின்னவர் | பிசுவாநாத் தாசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1912-03-31)31 மார்ச்சு 1912 பலாங்கீர், மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 23 பெப்ரவரி 1975(1975-02-23) (அகவை 62) |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய கணதந்திர பரிசத் |
துணைவர் | கைலாசு குமாரி தேபி |
பிள்ளைகள் | 2 மகன்கள் (ராஜ் ராஜ் சிங் தியோ, அனாங்கா உதயா சிங் தியோ) & 4 மகள்கள் |
முன்னாள் கல்லூரி | மாயோ கல்லூரி, தூய கொலம்பியா கல்லூரி |
தொழில் | அரசியல்வாதி |
மூடு