இந்தியக் கடற்படை கல்விக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் கடற்படை அகாதமி (Indian Naval Academy (INA or INA Ezhimala) இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேரும் அதிகாரிகளுக்கு அடிப்படை கப்பற்படைப் பயிற்சி அளிக்கிறது[3] இந்த அகாதமி, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அரபுக் கடல் கடற்கரையில் உள்ள எழிமலை எனுமிடத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
குறிக்கோளுரை | "Vidyayaa Amrutam Ashnute" "विद्ययाऽमृतमश्नुते" (சமஸ்கிருதம்) (Translation: Be Immortal Through Knowledge) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "Shaping future Naval Leadership..." |
வகை | இராணுவ அகாதமி |
உருவாக்கம் | மே 1969 (கொச்சி), 1986 (மாண்டவி, கோவா) 8 சனவரி 2009 (எழிமலை) |
கட்டளை அதிகாரி | வைஸ் அட்மிரல், தினேஷ், கே. திரிபாதி[1] |
பட்ட மாணவர்கள் | 1,200 |
அமைவிடம் | , , |
வளாகம் | 2,452 ஏக்கர்கள் (9.92 km2)[2] |
சேர்ப்பு | ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு |
இணையதளம் | http://ina.gov.in |
மூடு
1969-இல் கடற்படை அகாதமி நிறுவப்பட்டாலும், இதன் எழிமலை வளாகம் 8 சனவரி 2000 அமைக்கப்பட்டு, இதன் பெயர் இந்தியக் கடற்படை அகாதமி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எழிமலையில் அமைந்த இந்தியக் கடற்படை அகாதமி வளாகம் 2,452 ஏக்கர் (9.92 km2) பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் ஐஎன்எஸ் சமாரின் கிட்டங்கியும், ஐஎன்எச்எஸ் நவஜீவன் என்ற மருத்துவமனையும் உள்ளது.