ஆஷா சின்கா
இந்தியக் காவல் பணி அதிகாரி / From Wikipedia, the free encyclopedia
ஆஷா சின்கா (Asha Sinha) சார்க்கண்டு மாநில காவல்துறையில் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனராவார். 1992ஆம் ஆண்டில் இந்தியத் துணை இராணுவப் படைகளின் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் 1982-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். மகாராட்டிரம், சார்க்கண்டு, பீகார், இந்திய அரசாங்கத்தில் பல முக்கிய பணிகளை வகித்துள்ளார். 2013ஆம் ஆண்டில் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியான அதன் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் ஆஷா சின்கா, பிறப்பு ...
ஆஷா சின்கா | |
---|---|
இந்தியாவில் துணை ராணுவப் படையின் முதல் பெண் தளபதி | |
பிறப்பு | ஆஷா தம்பன் 24 மார்ச் 1956 கோட்டயம், கேரளா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை (பொருளியல்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருவன்ந்தபுரம் அரசு மகளிர் கல்லூரி |
பணி | இந்தியக் காவல் பணி |
பெற்றோர் | பி. கே. தம்பன்-வலசம்மா தம்பன் |
வாழ்க்கைத் துணை | சஞ்சய் சின்கா |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | புகழ்பெற்ற சேவைக்காக காவலர் பதக்கம். |
மூடு