ஆர். எல். பாட்டியா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இரகுநந்தன் லால் பாட்டியா (Raghunandan Lal Bhatia) (3 ஜூலை 1920 - 14 மே 2021)[1][2] ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 23 ஜூன் 2004 முதல் 10 ஜூலை 2008 வரை கேரளாவின் ஆளுநராக இருந்தார். மேலும் 10 ஜூலை 2008 முதல் 28 ஜூன் 2009 வரை பீகாரின் ஆளுநராகவும் இருந்தார்.
விரைவான உண்மைகள் இரகுநந்தன் லால் பாட்டியா, 23வது [[பீகார் ஆளுநர்]] ...
இரகுநந்தன் லால் பாட்டியா | |
---|---|
![]() 2005இல் பாட்டியா | |
23வது [[பீகார் ஆளுநர்]] | |
பதவியில் 10 ஜூலை 2008 – 28 ஜூன் 2009 | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ஆர். எஸ். கவாய் |
பின்னவர் | தேவானந்த் கொன்வர் |
163வது [[கேரளாவின் ஆளுநர்]] | |
பதவியில் 23 ஜூன் 2004 – 10 ஜூலி 2008 | |
முதலமைச்சர் | அ. கு. ஆன்டனி உம்மன் சாண்டி வி. எஸ். அச்சுதானந்தன் |
முன்னையவர் | டி. என். சதுர்வேதி (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | ஆர். எஸ். கவாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1920-07-03)3 சூலை 1920 அமிருதசரசு, பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 14 மே 2021(2021-05-14) (அகவை 100) அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | அரூரமால் பாட்டியா, லால் தேவி பாட்டியா |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
மூடு