ஆரியதேவர்
இலங்கையைச் சார்ந்த தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆரியதேவர் (Aryadeva, आर्यदेव,) என்பவர் நாகார்ஜுனரின் சீடராவார். பௌத்த மகாயான நூல்களை எழுதியவர். சென் துறவிகள் இவரை, கனதேவா என்பர். இலங்கையில் போதிசத்வ தேவர் என்பர்.[1]