ஆனந்தமாயி மா
இந்து பெண் துறவி / From Wikipedia, the free encyclopedia
ஆனந்தமாயி மா (Anandamayi Ma, இயற்பெயர்: நிர்மலா சுந்தரி); 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர்.[1] ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார்.[2] சமற்கிருத மொழியில் ஆனந்தமாயி மா எழுதிய அத்வைத தத்துவ நூலை, பரமஹம்ச யோகானந்தர் "Joy-permeated" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
விரைவான உண்மைகள் ஆனந்தமாயி மா, பிறப்பு ...
ஆனந்தமாயி மா | |
---|---|
சிறீ ஆனந்தமாயி மா | |
பிறப்பு | (1896-04-30)30 ஏப்ரல் 1896 கியாரா, பிரம்மன்பாரியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா, (தற்போது வங்காளதேசம்) |
இறப்பு | 27 ஆகத்து 1982(1982-08-27) (அகவை 86) கிஷண்பூர், டேராடூன், உத்தரகாண்ட், இந்தியா |
இயற்பெயர் | நிர்மலா சுந்தரி |
தத்துவம் | தந்திரம் |
மூடு
இவருக்கு ஆனந்தமாயி மா எனும் சிறப்புப் பெயர் அவரது சீடர்களால் 1920ல் வழங்கப்பட்டது.[3]