அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்
From Wikipedia, the free encyclopedia
அரண்மனை அருங்காட்சியகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் உள்ள அரண்மனை, அருங்காட்சியகம் ஆகும்.
இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் எனப்படும். மைசூர் அரண்மனை கட்டப்படும் வரை இங்கு இருந்தனர்.