லௌதி வம்சம்
தில்லி சுல்தானக அரசமரபு (ஆட்சி. 1451-1526) / From Wikipedia, the free encyclopedia
லௌதி அரசமரபு (ஆங்கிலம்: Lodi dynasty; பாரசீக மொழி: سلسله لودی) என்பது தில்லி சுல்தானகத்தை 1451 முதல் 1526ஆம் ஆண்டு வரை ஆண்ட ஓர் அரசமரபாகும்.[3] தில்லி சுல்தானகத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி அரசமரபு இதுவாகும். சையிது அரசமரபை இடம் மாற்றிய போது பக்லுல் கான் லௌதி இந்த அரசமரபை தோற்றுவித்தார்.[4]
விரைவான உண்மைகள் லௌதி அரசமரபு(தில்லி சுல்தானகம்) سلسله لودی, தலைநகரம் ...
லௌதி அரசமரபு (தில்லி சுல்தானகம்) سلسله لودی | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1451–1526 | |||||||||||||
தலைநகரம் | தில்லி | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம் (அரசவை, வருவாய்ப் பதிவேடுகளின் மொழி)[1][2] இந்தவி [1] | ||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
• 1451–1489 | பக்லுல் கான் லௌதி (முதல்) | ||||||||||||
• 1489–1517 | சிக்கந்தர் லௌதி (2ஆம்) | ||||||||||||
• 1517–1526 | இப்ராகிம் லௌதி (கடைசி) | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1451 | ||||||||||||
• முடிவு | 1526 | ||||||||||||
|
மூடு