பரமாரப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பரமாரப் பேரரசை நிறுவினார்.[4] மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[5][6]
மால்வாவின் பரமார இராச்சியம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு–பொ. ஊ. 1305 | |||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் | ||||||||||||||
சமயம் | சைவ சமயம்[3] | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
மகா ராஜாதி ராஜா (பேரரசர்) | |||||||||||||||
• பொ. ஊ. 948–972 | சியாகன் (முதல்) | ||||||||||||||
• பிந்தைய 13ஆம் நூற்றாண்டு – 24 நவம்பர் 1305 | இரண்டாம் மகாலகதேவன் (கடைசி) | ||||||||||||||
பிரதான் (பிரதம மந்திரி) | |||||||||||||||
• பொ. ஊ. 948–?? | விஷ்ணு (முதல்) | ||||||||||||||
• பொ. ஊ. 1275–1305 | கோக தேவன் (கடைசி) | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய இந்தியா | ||||||||||||||
• தொடக்கம் | பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு | ||||||||||||||
• முடிவு | பொ. ஊ. 1305 | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர். [7] [8]
தற்கால மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் பெரும் பகுதிகளைக் கொண்டது பார்மரப் பேரரசு.
பரமார வம்ச பேரரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் போஜ மகாராஜா ஆவார்.