திகம்பர சமணக் கோயில்
இந்தியாவில் உள்ள சமணக்கோயில் / From Wikipedia, the free encyclopedia
திகம்பர சமணக் கோயில் (Shri Digambar Jain Lal Mandir) (இந்தி: श्री दिगंबर जैन लाल मंदिर Śrī Digambar Jain Lāl Mandir), சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக், அடிப்படைத் தகவல்கள் ...
திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக் | |
---|---|
திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக், தில்லி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தினி சௌக், தில்லி |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′20.8″N 77°14′10.6″E |
சமயம் | சமணம் |
மூடு
இக்கோயில் பின்புறம் பறவைகளுக்கான மருத்துவ மனை செயல்படுகிறது. [1][2]
இக்கோயில் செந்நிற மணற்கல்லால் 1658ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]