வைணு பாப்பு
இந்திய வானியியல் வல்லுநர் / From Wikipedia, the free encyclopedia
மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/93/Vbappu.jpg/220px-Vbappu.jpg)