வீரபாண்டி எஸ். ஆறுமுகம்
தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர் / From Wikipedia, the free encyclopedia
எஸ். ஆறுமுகம் என்ற ஈழத்து எழுத்தாளர் பற்றி அறிய ச. ஆறுமுகம் கட்டுரையைப் பார்க்க.
வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (26 ஜனவரி 1937 - 23 நவம்பர் 2012) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தார்.
விரைவான உண்மைகள் வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தனிப்பட்ட விவரங்கள் ...
வீரபாண்டி எஸ். ஆறுமுகம் | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 26, 1937 (1937-01-26) (அகவை 87) பூலாவரி, சேலம் மாவட்டம் |
இறப்பு | 23, நவம்பர், 2012 போரூர், சென்னை |
அரசியல் கட்சி | தி.மு.க |
பிள்ளைகள் | ஆ.ராஜேந்திரன், ஆ.செழியன், ஆ.பிரபு |
மூடு