வி. சீ. கந்தையா
From Wikipedia, the free encyclopedia
வி. சீ. கந்தையா (பிறப்பு: சூலை 29, 1920) ஈழநாட்டின் மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்த மண்டூரில் தோன்றியவர். பண்டிதர் என்றும், புலவர் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர். இவர் உருவாக்கிய மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் வி.சீ.கந்தையா, பிறப்பு ...
வி.சீ.கந்தையா | |
---|---|
![]() மகாவித்துவான். வி.சீ. கந்தையா | |
பிறப்பு | கந்தையா 29-07-1920 மண்டூர், மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | தெரியாது |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பட்டம் | மகாவித்துவான், பண்டிதர் |
சமயம் | சைவம் |
மூடு