![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Greg%25C3%25B3rio_Lopes_-_Vasco_da_Gama_%2528ca_1524%2529.jpg/640px-Greg%25C3%25B3rio_Lopes_-_Vasco_da_Gama_%2528ca_1524%2529.jpg&w=640&q=50)
வாஸ்கோ ட காமா
இந்தியாவின் போர்த்துக்கேய ஆளுநர் / From Wikipedia, the free encyclopedia
வாஸ்கொடகாமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.
விரைவான உண்மைகள் வாஸ்கொடகாமா, பிறப்பு ...
வாஸ்கொடகாமா | |
---|---|
![]() | |
பிறப்பு | 1460 அல்லது 1469 சைன்ஸ் அல்லது விடிகுவெய்ரா, அலென்டெஜோ, போர்ச்சுக்கல் |
இறப்பு | 24 திசம்பர் 1524 (வயது 64)![]() |
பணி | நாடுகாண்பயணி |
கையொப்பம் | ![]() |
மூடு