வ. அ. இராசரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
வ. அ. இராசரத்தினம் (5 சூன் 1925 - 22 பெப்ரவரி 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக "வ. அ." என அறியப்படுபவர். "ஈழநாகன்", "கீழக்கரை தேவநேயப் பாவாணர", "வியாகேச தேசிகர்" என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் வ. அ. இராசரத்தினம், பிறப்பு ...
வ. அ. இராசரத்தினம் | |
---|---|
பிறப்பு | (1925-06-05)5 சூன் 1925 மூதூர், திருகோணமலை மாவட்டம் |
இறப்பு | பெப்ரவரி 22, 2001(2001-02-22) (அகவை 75) திருகோணமலை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂வஸ்தியாம்பிள்ளை, ♀அந்தோனியா |
உறவினர்கள் | மனைவி ♀மேரி லில்லி திரேசா |
மூடு