முதலாம் மிண்டோ பிரபு
From Wikipedia, the free encyclopedia
முதலாம் மிண்டோ பிரபு, கில்பர்ட்-எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto, 23 ஏப்ரல் 1751 – 21 சூன் 1814) ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பிரிவி கௌன்சில் உறுப்பினராகவும், பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 31 சூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 முடிய பணியாற்றியவர். [1]
விரைவான உண்மைகள் முதலாம் மிண்டோ பிரபுஇந்தியத் தலைமை ஆளுநர், இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை ...
முதலாம் மிண்டோ பிரபு | |
---|---|
மிண்டோ பிரபு | |
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை | |
பதவியில் 31 சூலை 1807 – 4 அக்டோபர் 1813 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ஜார்ஜ் |
முன்னையவர் | சர் ஜார்ஜ் பார்லோ தற்காலிக தலைமை ஆளுநர் |
பின்னவர் | மொய்ரா பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1751-04-23)23 ஏப்ரல் 1751 எடின்பர்க் |
இறப்பு | 21 சூன் 1814(1814-06-21) (அகவை 63) ஸ்டீவனேஜ், ஹெர்ட்போர்டுசயர் |
தேசியம் | ஸ்காட்லாந்து |
துணைவர் | அன்னா மரியா (d. 1829) |
முன்னாள் கல்லூரி | எடின்பர்க் பல்கலைக்கழகம் கிறிஸ்ட் சர்ச், ஆக்ஸ்போர்டு |
மூடு