பெரார் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
பேரர் சுல்தானகம் (Berar sultanate), பாமினி சுல்தானகம் வீழ்ச்சியுரும் தருவாயில் 1490ல் பேரர் சுல்தானகம் நிறுவப்பட்டது.[1]
விரைவான உண்மைகள்
பேரர் சுல்தானம் वऱ्हाड | |||||
சுல்தானகம் தக்காணம் | |||||
| |||||
கவில்கர் கோட்டை, பேரரர் சுல்தான் பாதுல்லா இமாம் உல் மூல்க் (1490 – 1504) கட்டியது. | |||||
தலைநகரம் | அச்சல்பூர் | ||||
வரலாறு | |||||
• | தக்காண சுல்தானகங்கள் | 1490 | |||
• | அகமதுநகர் சுல்தானகத்தால் 1572ல் கைப்பற்றப்பட்டது. | 1572 | |||
பரப்பு | 29,340 km2 (11,328 sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Berar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு
பாமினி சுல்தானகத்தின் மத்திய இந்திய பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பதுல்லா இமாம் உல் முல்க் எனும் ஆளுநர், பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் கிபி 1490 முதல் பெரார் பகுதிகளை தன்னாட்சியுன் ஆளத்துவங்கினார்.
இவர் மகாராட்டிரத்தின் மககூர் பகுதிகளைக் கைப்பற்றி, அச்சல்பூர் நகரத்தை தலைநகராகக் கொண்டார்.