![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Perambalur_in_Tamil_Nadu_%2528India%2529.svg/langta-640px-Perambalur_in_Tamil_Nadu_%2528India%2529.svg.png&w=640&q=50)
பெரம்பலூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ. பரப்பளவுடையது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007-இல் நிறுவப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் | |
![]() பெரம்பலூர் மாவட்டம்: அமைந்த இடம் | |
தலைநகரம் | பெரம்பலூர் |
மிகப்பெரிய நகரம் | பெரம்பலூர் |
ஆட்சியர் |
ப. வெங்கட பிரியா, இ.ஆ.ப.
பெரம்பலூர் - 621 212 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
பரப்பளவு | 1,752 km2 (676 sq mi) |
மக்கள் தொகை |
5,64,511 |
ஆண்கள் : | 2,81,436 |
பெண்கள்: | 2,83,075 |
எழுத்தறிவு (படித்தவர்கள்) | 74.7% |
வட்டங்கள் | 4 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 4 |
நகராட்சிகள் | 1 |
பேரூராட்சிகள் | 4 |
ஊராட்சிகள் | 121 |
வருவாய் கோட்டங்கள் | 1 |
வருவாய் கிராமங்கள் | 152 |
இணையதளங்கள் | http://perambalur.nic.in/ |