புஞ்சைப் புளியம்பட்டி
இது தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
புஞ்சைப் புளியம்பட்டி (ஆங்கிலம்:Punjaipuliampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்நகரம் கோயம்புத்தூருக்கு கிழக்கே 40 கிமீ தொலைவில் உள்ளது. ஈரோட்டிற்கு மேற்கே 83 கிமீ தொலைவில் உள்ளது. புஞ்சைபுளியம்பட்டியை தலைமையிடமாக்கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவான உண்மைகள்
புஞ்சைப் புளியம்பட்டி | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | ஈரோடு | ||
வட்டம் | சத்தியமங்கலம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
நகராட்சித் தலைவர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
25,000 (2019[update]) • 16,667/km2 (43,167/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | municipality.tn.gov.in/puliampatti/index.htm |
மூடு