![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Retrato_de_Parameswara.jpg/640px-Retrato_de_Parameswara.jpg&w=640&q=50)
பரமேசுவரா
மலாக்கா மாநிலத்தை நிறுவிய முதல் மன்னர் / From Wikipedia, the free encyclopedia
பரமேசுவரா (Parameswara, 1344-1414) மலாக்கா பேரரசை உருவாக்கியவர். 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவருடைய மற்ற பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா. இவர் துமாசிக் எனும் இடத்தில் இருந்து வந்து மலாக்காவை 1400-ஆம் ஆண்டில் உருவாக்கினார். துமாசிக்கின் புதிய பெயர் சிங்கப்பூர்.
விரைவான உண்மைகள் பரமேசுவராParameswara, ஆட்சி ...
பரமேசுவரா Parameswara | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
ஆட்சி | மலாக்கா சுல்தானகம்: கிபி 1400-1414 | ||||
முன்னிருந்தவர் | ஸ்ரீ ராணா வீர கர்மா, துமாசிக் அரசர் | ||||
ஸ்ரீ ராம விக்ரமா | |||||
வாரிசு(கள்) | ஸ்ரீ ராம விக்ரமா | ||||
| |||||
மரபு | ஸ்ரீ விஜயம் ஸ்ரீ விஜய பேரரசு | ||||
தந்தை | ஸ்ரீ ராணா வீர கர்மா, துமாசிக் அரசர் | ||||
அடக்கம் | புக்கிட் லாராங்கான், கென்னிங் ஹில், அல்லது தஞ்சோங் துவான், போர்டிக்சன் |
மூடு