நெல்லை க. பேரன்
From Wikipedia, the free encyclopedia
நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், 18 திசம்பர் 1946 – 15 சூலை 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
விரைவான உண்மைகள் நெல்லை க. பேரன், பிறப்பு ...
நெல்லை க. பேரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கந்தசாமி பேரம்பலம் (1946-12-18)18 திசம்பர் 1946 நெல்லியடி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 15, 1991(1991-07-15) (அகவை 44) |
இறப்பிற்கான காரணம் | எறிகணை வீச்சில் குடும்பத்துடன் படுகொலை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | கந்தசாமி, பறுபதம் |
வாழ்க்கைத் துணை | உமாதேவி (இ. 1991) |
பிள்ளைகள் | உமாசங்கர் (இ. 1991), சர்மிளா (இ. 1991) |
மூடு