![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/Peshwa_of_Kanpur.jpg/640px-Peshwa_of_Kanpur.jpg&w=640&q=50)
நானா சாகிப்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
நானா சாகிப் (Nana Sahib) (பிறப்பு: 19 மே 1824 – கானாமல் போது 1857), பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு எதிராக நடந்த 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். பித்தூரை தலைமயிடமாகக் கொண்டு மராத்திய அரசை நடத்தியவர். நானா சாகிப், மராத்திய பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் பிள்ளையாவர். 1857 சிப்பாய்க் கிளர்சிக்குப் பின் பிரித்தானிய இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டார்.
விரைவான உண்மைகள் நானா சாகிப், பிறப்பு ...
நானா சாகிப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 மே 1824 பித்தூர் |
காணாமல்போனது | 1857 கான்பூர், கம்பெனி ஆட்சி |
பட்டம் | பேஷ்வா |
முன்னிருந்தவர் | இரண்டாம் பாஜி ராவ் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | நாராயணன் பட் - கங்கா பாய் |
மூடு